Tag: ஜெயலலிதா

ஜெயலலிதா வருகிற 28–ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்

சட்டசபை தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜெயலலிதா வருகிற 28–ந் தேதி (வியாழக்கிழமை) வேட்பு மனு தாக்கல்…

திமுக முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இணைந்தார்

திமுக முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் இன்று சென்னை போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அவர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். திருச்சி…

நடிகை நமீதா ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இணைந்தார். திருச்சியில் ஜெயலலிதா இன்று மாலை 8 மாவட்டங்களைச்சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரவு திரட்ட தேர்தல் பிரச்சார…

நடிகை நமீதா ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம்

நடிகை நமீதா ‘எங்கள் அண்ணா’, ‘மகா நடிகன்’, ‘ஏய்’, ‘சாணக்கியா’ உள்பட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகை நமீதா. இவர் அ.தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்து,…

ஜெயலலிதாவின் உயிர்கொள்ளி பிரச்சாரம் : இளங்கோவன் கண்டனம்

ஜெயலலிதாவின் உயிர்கொள்ளி பிரச்சார கூட்டத்திற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உடனடியாக தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஜெயலலிதா – கருணாநிதி 25–ந்தேதி வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 16–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மனு தாக்கல் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ…

ஜெ.வை எதிர்க்கும் வசந்திதேவி யார்?

தற்போது தமிழகத்தின் பார்வை, ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே. நகரில் போட்டியிடும் வசந்திதேவியை நோக்கி திரும்பியிருக்கிறது. 1938ஆம் ஆண்டில் பிறந்த வசந்திதேவியின் சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும். வரலாற்றில்…

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது 4 பிரிவுகளில் வழக்கு

திருப்பூர் அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் தாராபுரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் 20–ந் தேதி தாராபுரத்தில்…

ஜெ. பிரச்சாரக்கூட்டங்கள் ரத்து?

மே 1 மற்றும் மே 5ம் தேதிகளில் கோவை, பெருந்துறையில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பிரச்சாரக்கூட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தகவல் பரவியுள்ளது. ஜெயலலிதாவின் சேலம்…

பலியான தொண்டர்கள் குடும்பத்திற்கு தேர்தல் முடிந்ததும் நிதியுதவி என்கிறார் ஜெ.,

சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக தொண்டர்கள் இருவர் இன்று உயிரிழந்தனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, மரணம் அடைந்த பெரியசாமி, பச்சியண்ணன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு…