Tag: ஜெயலலிதா

ஜெ. நினைவிடத்தில் முதல்வருடன் மரியாதை: விக்கிரவாண்டி, நாங்குனேரி எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு!

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர், துணை முதல்வர் உள்பட அதிமுகவினர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக…

அல்வா கொடுத்து அம்மாவை கொன்றுவிட்டனர்: சட்டஅமைச்சர் சிவி சண்முகம் திடுக்கிடும் தகவல்…

விழுப்புரம்: சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சர்க்கரையை அதிகரிக்கும் வகையில், அல்வா கொடுத்து கொன்றுவிட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

போயஸ் கார்டன் ஜெயலலிதா – ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது

சென்னை: சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஒருவரை கைது…

மதுபானம் வாங்க ஆதார் கார்டு கட்டாயம்? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: டாஸ்மாக் தொடர்பான வழக்கில், மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஏற்கனவே கடந்த விசாரணையின்போது,…

ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’: ஜெ.வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது…

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்க உள்ளார. இந்தபடத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று…

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும்: அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

மதுரை: டாஸ்மாக் தொடர்பான வழக்கில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும் என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த…

அ.தி.மு.க.வினர் விருப்ப மனு கொடுக்க விரும்பாதது ஏன்?

கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான மனுக்கள் பெறப்பட்டன. மனு கொடுக்க கடைசி தினமான நேற்று விறு விறு திருப்பங்கள்…

தமிழகத்தில் 2016ம் ஆண்டுக்கு பிறகு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை: அரசுக்கு உயர்நீதி மன்றம் கிடுக்கிப்பிடி

மதுரை: டாஸ்மாக் தொடர்பான வழக்கில், கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை அரசுக்கு கிடுக்கிப்பிடி…

ஜெ.வுக்கு சொந்தமான மேலும் 2 சென்னை சொத்துக்கள் எதுவென தெரியுமா? குப்பைத்தொட்டியாக மாறிபோன வணிக வளாகம்!

சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் தவிர மேலும் 2 சொத்துக்கள் இருப்பது சமீபத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்த மனு காரணமாக…

ஜெ. போயஸ் தோட்ட இல்லம் முடக்கம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமான வரி செலுத்தாதல், அவரது ஜெ. போயஸ் தோட்ட வீடு முடக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வருமானவரித்துறை…