உதயப்பூர்
பாஜகவின் தவறான கொள்கையால் இந்திய ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 'சிந்தனை அமர்வு' என்ற 3 நாள்...
உதய்ப்பூர்: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் 3 நாள் 'சிந்தனை அமர்வு' (சிந்தன் ஷிவிர்) மாநாடு உதயப்பூரில் நாளை தொடங்குகிறது. முதல்நாள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்...
டெல்லி: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்துவிட்டதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா டிவிட் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத் மாநில...
டெல்லி: உதய்பூரில் நடைபெற உள்ள 3 நாள் சிந்தன் ஷிவிர் மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 4 குழுக்களை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் தலைமையில் அமைத்துள்ளார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது 2024ம்...
டெல்லி: ஏப்ரல் 5ம் தேதி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெறும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை, மாநிலங்களவை, மக்களவையில் செயல்பட...
டில்லி
மார்ச் 26 ஆம் தேதி அன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பொது செயலர் மற்றும் மாநில பொறுப்பாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ்...
சேலம்: சேலம் முன்னாள் எம்பி தேவதாஸ், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பி உள்ளார். கட்சி தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார். இது பரபரப்பை...
டெல்லி: இந்திய ஜனநாயகத்தில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் தலையீடு தடுக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் விதிமுறையை மீறி முகநூலில் பிரசாரம் செய்வதாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி...
டில்லி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 5 மாநில காங்கிரஸ் தலைவர்களைத் தேர்தல் தோல்வி காரணமாக ராஜினாமா செய்யக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், மற்றும் கோவா ஆகிய மாநிலச் சட்டசபைத்...
டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு...