ஈஷா வழக்கு: 18 வயது நிரம்பியவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது! ஐகோர்ட்டு தீர்ப்பு!!
சென்னை: கோவையைச் சேர்ந்த சத்யவதி என்பவர் தனது மகள்களை ஈஷா யோகா மையத்தில் இருந்து மீட்டு தருமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல்…
சென்னை: கோவையைச் சேர்ந்த சத்யவதி என்பவர் தனது மகள்களை ஈஷா யோகா மையத்தில் இருந்து மீட்டு தருமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல்…
சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு என ஆர்பிஎப் துணைத்லைவர் பகத் அறிவித்து உள்ளார். ரெயில் கொள்ளை பற்றிய விசாரணை…
சென்னை: மதுரையிலிருந்து சென்னைக்கு வரும் 16ந்தேதி இரவு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், பயணிகளின்…
சென்னை வானகரம் அருகே அரசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பயணிகள் காயம் அடைந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்ற அரசு…
மதுரை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை வாபஸ் பெறாவிட்டால் நீதிபதிகள், அமைச்சர்கள் செல்லும் சாலையை மறித்து அவர்களை முற்றுகையிடுவோம் என்று வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. வழக்கறிஞர்கள்…
சென்னை: பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.. பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டி அன்னை…
சென்னை: சென்னையில் இயங்கும் ஓலா, உபேர், உட்ோ உள்ளிட்ட அனைத்து கால் டாக்சி ஓட்டுனர்களும் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். கால்டாக்சிகளுக்கு தமிழக அரசு…
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் என்ன பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்ற வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து தமிழக…
சென்னை: சென்னையில் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை நகரம் பொதுமக்கள் வாழ தகுதியற்ற நகரமாக மாறிவிடுமோ என பொதுமக்கள்…
சென்னை: இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள்ள கலந்துகொ;ள்ளும் ஸ்டிரைக் இன்று நடைபெற்று வருகிறது. வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன்…