பேரு வெச்சவன் சோறு வெக்காததது மாதிரி பரிதாபம் இது..
பேரு வெச்சவன் சோறு வெக்காததது மாதிரி பரிதாபம் இது.. “கைல சுத்தமா பத்து பைசா கிடையாது. சாப்பிட இருக்கிறதும் வயித்துக்கும், வாய்க்குமே பத்தாத கொடுமை. சொந்த ஊருக்கே…
பேரு வெச்சவன் சோறு வெக்காததது மாதிரி பரிதாபம் இது.. “கைல சுத்தமா பத்து பைசா கிடையாது. சாப்பிட இருக்கிறதும் வயித்துக்கும், வாய்க்குமே பத்தாத கொடுமை. சொந்த ஊருக்கே…
சென்னை தென் சென்னை பகுதியில் ஆட்டோ மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்க சென்னை மாநகரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா…
சென்னை சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தலைநகர்…
‘இன்று கடன்..நாளை ரொக்கம்..’’ அயனாவரத்தில் அதிசயம்.. ’’ இன்று ரொக்கம்.. நாளை கடன்’’ என்று கடைகளில் போர்டு தொங்குவதைப் பார்த்துள்ளோம். ‘’ இன்று கடன் .. நாளை…
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் இனி காணொலி காட்சி மூலமாக மட்டுமே நடைபெறும் என்று நீதிமன்றத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு…
சென்னை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு முழுவதுமாக தனிமை படுத்தப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் இதோ கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையும் ஒன்றாகும். இங்கு…
சென்னை சென்னை நகரின் பல இடங்களில் மழை பெய்ததால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.. நேற்று வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்,…
சென்னை கொரோனா பரவுதலை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை…
சென்னை: கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக மருத்துவமனைகளில் சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…