Tag: சென்னை

வயதானவர்களைக் காப்பாற்றிய உண்மையான உதவிக்கரங்கள்….

வயதானவர்களைக் காப்பாற்றிய உண்மையான உதவிக்கரங்கள்…. இம்மாதம் 8-ம் தேதி சென்னையிலுள்ள “உதவும் கரங்கள்” ஊழியர் ஒருவருக்கு ஃபார்வேர்ட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் மெசேஜை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்…

 பிரியாணி கடையால் ஸ்வீட் கடைக்கு நேர்ந்த பரிதாபம்….

பிரியாணி கடையால் ஸ்வீட் கடைக்கு நேர்ந்த பரிதாபம்…. தனது ஸ்வீட் கடையில் வியாபாரம் ஏதுமில்லாமல் ஈ ஓட்டிக்கொண்டிருந்த அதன் ஓனர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார், தனது கடைக்குள்…

கொரோனா : சென்னை நகரில் 13 நாட்களுக்குப் பிறகு 1000க்கு குறைவான பாதிப்பு

சென்னை சென்னை நகரில் இன்று 13 நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்குக் கீழ் இறங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில்…

இந்த ஊரடங்கிலாவது அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படுமா? சிறப்புக்கட்டுரை

கொரோனா, கரோனா, கோவிட்19 என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வரும், கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்ணுயிரியின் கோரத்தாண்டவம் உலக நாடுகளையே பீதிக்குள்ளாக்கி உள்ளது. வைரஸ் தொற்று பரவால்…

மீன் விற்பனை சிக்கலால் சென்னை மீனவர்கள் கடலுக்குச் செல்ல மறுப்பு

சென்னை சென்னையில் மீன் விற்பனையில் சிக்கல் நீடித்து வருவதால் நேற்று மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மறுத்துள்ளனர். நேற்று (ஜூன் 15) முதல் மீன்பிடி தடைக்காலம்…

கொரோனா உச்சத்தில் உள்ளது, சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்! மருத்துவக்குழு

சென்னை: கொரோனா பாதிப்பை குறைக்க சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளதாகவும் மருத்துவக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

சென்னையில் அதிநவீன டூர் திட்டம் மூலம் 483 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்- சென்னை கார்ப்பரேசன்

சென்னை: சென்னையில் அதிநவீன டூர் திட்டம் மூலம் 483 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சென்னை கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் படி,திருவெற்றியூரில் 6 இடங்களிலும்,…

சென்னையில் 203 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக சென்னை கார்ப்பரேசன் தகவல்

சென்னை: சென்னையில் 203 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக சென்னை கார்ப்பரேசன் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று 203 காய்ச்சல் கிளினிக்குகள் நடத்தப்பட்டன. கிளினிக்குகளில் 10,541 பேர்…

சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியிலிருந்த 8 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருகக்கும் ராஜீவ்…

சென்னை ஐசிஎஃப் காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை ஐசிஎஃப் காவல் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுனர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை போலீசில் கொரோனாவின் தாக்குதல் வேகம்…