Tag: சென்னை

பிளாட்பார கொலையும் பேபி நகர் போலீஸும்

பிளாட்பார கொலையும் பேபி நகர் போலீஸும் சென்னை வேளச்சேரி அண்ணாநகர் பிளாட்பாரத்தில் தங்கி வாழ்க்கை நடத்தி வரும் 42 வயது பெண் செல்வி. இவர் அப்பகுதியில் குப்பைகளைப்…

சென்னை மாநகராட்சி நடத்திய காய்ச்சல் முகாமில் பத்து லட்சம் பேருக்கு பரிசோதனை 

சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்மில் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: மாவட்டம் வாரியாக இன்றைய நிலவரம்…

சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதுவரை சென்னையை சூறையாடிய கொரோனா தற்போது மாவட்டங்களில் பரவி தனது தாக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை…

தமிழகத்தில் இன்று 4,328 பேர், மொத்த பாதிப்பு 1,42,798 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால்…

சென்னை மாநகராட்சி அமைத்துள்ள அங்காடி சீரமைப்புக் குழு

சென்னை சென்னை மாநகராட்சி 81 அதிகாரிகளைக் கொண்ட அங்காடி சீரமைப்புக் குழுவை அமைத்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம்…

சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய மழை.. 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை: சென்னை அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மிதமானதுமுதல் கனமழை மழை பெய்தது. தற்போதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிற. இந்த நிலையில், தமிழகத்தில்…

சென்னையில் 50% பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம்: தமிழக அரசு அனுமதி

சென்னை: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காரணாமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில்…

சென்னையில் நள்ளிரவு முதல் பல இடங்களில் பரவலாக மழை…

சென்னை சென்னை நகரின் பல இடங்களில் நள்ளிரவு முதல் காலை 8 மணி மழை பெய்தது. இதனால் சாலைகளின் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக சென்னை மக்கள்…

சென்னை நகர எல்லைக்குள் உள்ள ஐடி நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கை : அரசு கட்டுப்பாடு

சென்னை தமிழக அரசு சென்னை நகருக்குள் இயங்கும் ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து புதிய கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரவுதல் அதிகரித்ததால் கடந்த…

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் பணியாற்றிய 23 ஊழியர்களுக்கு கொரோனா…

சென்னை : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றிய 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…