Tag: சென்னை

சென்னையில் கொரோனா தொற்றில் இருந்து 80% பேர் குணம்: 7 நாட்களில் 13000 பேர் வீடு திரும்பினர்

சென்னை: கொரோனாவால் தத்தளிக்கும் தலைநகர் சென்னையில் 80 சதவீதம் பேர் குணம் பெற்றுள்ளனர். கடந்த 7 நாட்களில் மட்டும் 13,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் நகரம் முழுவதும்…

17/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா நிலவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்டிலேயே கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் மகாராஷ்டிரத்தை தொடர்ந்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில்…

தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக 4,538 பேர், மொத்த பாதிப்பு 1லட்சத்துக்கு60ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக மேலும 4,538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக…

கொரோனாவுடன் இணைந்து சென்னையை பயமுறுத்தும் டெங்கு.

சென்னை கொரோனாவுடன் போரிட்டு வரும் சென்னை மக்களைத் தாக்க டெங்கு மற்றும் மலேரியா நோய்களும் பரவி வருகின்றன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம்…

கூவம் ஆற்றங்கரை குடிசையில் வசித்த மாணவியின் சாதனை

சென்னை கூவம் ஆற்றங்கரையில் அகற்றப்பட்ட குடிசை பகுதியில் வசித்த மாணவி கீர்த்தனா 12 ஆம் வகுப்புத் தேர்வில் 492 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார். சென்னை திருவேற்காடு…

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு

சென்னை: கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்,…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 17 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சமடைந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 17 பேர் கொரோனா சிகிச்சை…

இன்று 4,526: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு தொற்று பரவல் உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…

மரங்களில் ஆணி அடித்து விளம்பரப்பலகை வைப்போர் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை நகரில் சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரப்பலகை வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. பல தனியார் வர்த்தக…

பிச்சை கோலத்தில் பெண்…  விசாரிக்க விசாரிக்க அதிர்ச்சி தகவல்கள்…

பிச்சை கோலத்தில் பெண்… விசாரிக்க விசாரிக்க அதிர்ச்சி தகவல்கள்… ஞாயிறன்று முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி…