Tag: சென்னை

வரும் 21ம் தேதி முதல் இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும்: சென்னை பல்கலைக்கழகம்

சென்னை: வரும் 21ம் தேதி முதல் இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு 21ம் தேதி முதல் 30ம்…

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 50ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டுமே மேலும் 5,870 பேர் புதியதாக தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்…

04/09/2020: தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில், 5,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

கொரோனா: சென்னையில் இன்று 992 பேருக்கு பாதிப்பு, 12 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,51,827ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று…

தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு பாதிப்பு, 79 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,51,827ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே…

03/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று 5,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 4,45,851 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும்…

இன்று முதல் ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 7ந்தேதி முதல் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம், சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட்…

கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றமும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள…

02/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,990 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,39,959 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை…

சென்னை வருவோருக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமை – ஆணையர் பிரகாஷ்

சென்னை: வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…