Tag: சென்னை உயர் நீதிமன்றம்

அரியர் தேர்வு ரத்து எதிர்த்து வழக்கு: சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணை…

சென்னை: அரியர் தேர்வு ரத்து எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. தமிழகஅரசு, பொறியியல் மாணவர்கள் மற்றும் கலை கல்லூரி…

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வழங்க மறுத்தால்…? உயர்நீதி மன்றம் எச்சரிக்கை

சென்னை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்க மறுத்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சட்ட ரீதியிலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று சென்னை உயர்…

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இனி முன்ஜாமீன் கிடையாது! நீதிபதி கறார்..

சென்னை: மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளில் சிக்குபவர்களுக்கு, இனி முன்ஜாமீன் வழங்கப்பட மாட்டாது என்று சென்னை உயர்நீதி மன்றம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் மணல்கொள்ளை அமோகமாக…

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: சிறையில் உள்ள சயான், மனோஜ் ஜாமின் மனு தள்ளுபடி!

சென்னை: கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமின் கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதி மன்றம்,…

தேசியகொடி அவமதிப்பு வழக்கு: எஸ்.வி.சேகருக்கு வக்காலத்து வாங்கிய தமிழக காவல்துறை…

சென்னை: தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில், எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் கோரிய வழக்கில், காவல்துறை சார்பில், எஸ்.வி.சேகரை கைது செய்யும் திட்டம்இல்லை, என அவருக்கு ஆதரவாக…

குட்கா விவகாரத்தில் ஜனநாயகம் போற்றும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்! ஸ்டாலின்

சென்னை: சட்டமன்றத்திற்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்டமன்ற வரலாற்றில் ஜனநாயகம் போற்றுகின்ற வகையில் உள்ளது, தீர்ப்பை…

சட்டமன்றத்துக்குள் திமுக குட்கா எடுத்துச்சென்ற வழக்கு: உரிமை குழு நோட்டீசை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சட்டமன்ற உரிமைமீறல் நோட்டீசுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு…

தேசியகொடி அவமதிப்பு வழக்கு: எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனுமீது இன்றுவிசாரணை

சென்னை: தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில், கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் , எஸ்.பி.சேகர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை…

சட்டமன்றத்துக்குள் திமுக குட்கா எடுத்துச்சென்ற வழக்கு: செப்டம்பர் 22ல் தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சட்டமன்ற உரிமPமீறல் நோட்டீசுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளதால், செப்டம்பர் 22 தீர்ப்பு…

மணக்குள கோவில் யானை விவகாரம்! சென்னை உயர்நீதிமன்றத்தை நாடும் ‘பீட்டா’

சென்னை: புதுச்சேரியில் பிரசித்தி பெற்றது மணக்குள விநாயகர் கோவில், அங்குள்ள லட்சுமி என்ற பெண் யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கி பணியாற்றி வருகிறது. இதை கோவிலில் இருந்து…