Tag: சிவசேனா

சிவசேனாவை உடைக்க லஞ்சம் கொடுத்த பாஜக : சீமான் குற்றச்சாட்டு

காரைக்குடி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக சிவசேனைவை உடைக்க லஞ்சம் கொடுத்ததாக கூறி உள்ளார். நேற்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்…

வங்கதேசத்துக்கு நாக்பூர் வன்முறையில் தொடர்பு : சிவசேனா

மும்பை சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் நிருபம் நாக்பூர் வன்முரையில் வங்கதேசத்துக்கு தொடர்புள்ளதாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் கல்லறையை…

சோலாப்பூரில் கர்நாடக அரசுப் பேருந்தை சிவசேனா தொண்டர்கள் மறித்ததால் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் நகரில் உள்ள சாத் சாலையில் இலகல் மற்றும் சோலாப்பூர் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்தை…

மகாராஷ்டிர துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்க மாட்டார் : சிவசேனா

மும்பை ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்க மாட்டார் என சிவசேன்னா அறிவித்துள்ளது. நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத…

‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’: பெண் வேட்பாளர் ஷைனா என்.சி.யிடம் மன்னிப்பு கோரினார் உத்தவ் சிவசேனா எம்.பி சாவந்த்….

மும்பை: ‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’ என சிவசேனா கட்சியின் பெண் வேட்பாளர் ஷைனா என்.சி.யை விமர்சித்த விவகாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தனருது பேச்சுக்கு…

சிவசேனாவின் மகாராஷ்டிர தேர்தல் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மும்பை விரைவில் நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 20 ஆம் தேதி மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288…

அமைச்சரவையில் ஒரே ஒரு இடம் : அதிருப்தியில் சிவசேனா

புனே மத்திய அமைச்சரவையில் ஒரே ஒரு இடம் கிடைத்ததால் சிவசேனா அதிருப்தி அடைந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி…

இந்தி நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இணைந்தார்

மும்பை பிரபல இந்தி திரைப்பட நடிகர் கோவிந்தா சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார். பிரபல இந்தி நடிகர் கோவிந்தா நாடாளுமன்றத் தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் சிவசேனா சார்பில்…

தனது குடும்பத்தை புறக்கணித்தவர் அடுத்தவர் குடும்பம் பற்றிப் பேசக் கூடாது : உத்தவ் தாக்கரே

மும்பை தனது குடும்பத்தை புறக்கணித்தவர் அடுத்தவர்களின் குடும்பத்தைப் பற்றிப் பேசக்கூடாது என உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். கடந்த 31 மற்றும் 1 ஆம் தேதிகளில் மும்பையில்…

சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில்…