Tag: சமூக விலகல்

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகி வருவதாக அச்சம் தெரிவித்துள்ளது.…

தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்தனர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் தொற்று…

இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 269 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 236 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது என மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். சென்னையில் 27…

இந்தியாவில் கொரோனா 3-வது அலை பிப்ரவரியில் தீவிரமடையும்! கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடங்கிவிட்டது. டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கிய நிலையில் பிப்ரவரி மாதம் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கான்பூர் ஐஐடி ஆய்வு…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 2ஆக உயர்ந்தது…

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 2 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல ஆந்திர மாநிலத்திலும் ஒமிக்ரான்…

ஒமிக்ரான் பாதிப்பு 220ஆக உயர்வு: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை!

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 220ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நாளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை…

21/12/2021 8 AM: இந்தியாவில் 5,326 கொரோனா தொற்று மற்றும் ஒமிராக்ரான் பாதிப்பு 171 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,326 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில், 453 பேர் பலி உள்ளனர். அதே வேளையில் 8,043…

20/12/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 6,563 பேருக்கு கொரோனா! ஒமிக்ரான் பாதிப்பு 153 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 6,563 பேருக்கு கொரோனா தொற்று பாதிபபு உறுதியாகி உள்ளது. மேலும், 132 பேர் பலியான நிலையில், 8077 பேர்…

18/12/2021: இந்தியா முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 7,145 பேருக்கு கொரோனா பாதிப்பு… இதுவரை 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு கொரோனா, 8,706 பேர் டிஸ்சார்ஜ்: 289 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையில், நாடு முழுவதும் இதுவரை…