Tag: சட்டப்பேரவை தேர்தல்

தேர்தல் நேரத்தில் பீகார் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரி மீது சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

பாட்னா ரூ.2000 கோடி ஸ்ரீஜன் ஊழல் வழக்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராமையா உள்ளிட்ட 59 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஸ்ரீஜன் மகிளா…

நாடெங்கும் கொரோனா பீதி : பீகார் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கிய பாஜக

டில்லி நாடெங்கும் கொரோனா பீதி நிலவும் வேளையில் பாஜக தனது பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை வீடியோ மூலம் தொடங்கி உள்ளது. உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி…

காங்கிரஸ் தோல்வி தெரிந்ததே – பாஜக நிலை என்ன? : கமல்நாத் கேள்வி

டில்லி டில்லி பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி தெரிந்து தான் ஆனால் பாஜக சவால் விட்டது என்ன ஆனது என மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் கேள்வி…

டில்லி சட்டப்பேரவை தேர்தல் மொத்த வாக்குகள் குறித்து இன்னும் அறிவிக்காதமைக்கு கெஜ்ரிவால் கண்டனம்

டில்லி டில்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் மற்றும் சதவிகித விவரங்கள் அறிவிக்கப்படாததற்கு முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லி சட்டப்பேரவையில் உள்ள 70 தொகுதிகளுக்கும்…

சிறையில் இருந்தபடியே கட்சிக்கு புத்துயிர் அளித்த லாலு பிரசாத் யாதவ்

ராஞ்சி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவை தோற்கடித்ததன் மூலம் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு அக்கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் புத்துயிர் அளித்துள்ளார். பீகார்…

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு : துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

சிசாய், ஜார்க்கண்ட் நேற்று நடைபெற்ற ஜார்க்கண்ட் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்தார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் 81 தொகுதிகள் உள்ளன.…

தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி மாறிகளால் பாஜக அடைந்த லாபம்

மும்பை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கட்சி மாறிய வேட்பாளர்களால் பாஜக அதிக இடங்களில் வென்றுள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை…