அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் – சசிகலா
சென்னை: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை கூறியிருந்தது. அதன்படி 2017…
சென்னை: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை கூறியிருந்தது. அதன்படி 2017…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில், சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யகோரிய ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தகவல் வெளியான…
ஜெ. -மர்ம மரணம், சசிகலா குறித்து ஓபிஎஸ் வாக்குமூலம் குறித்து கார்டூன் விமர்சனம் செய்துள்ளது.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அவரை கடுமையாக விமர்சித்து, தர்மயுத்தம் நடத்திய அதிமுக பிளவுபட காணமாக இருந்த ஓபிஎஸ், தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவுக்கும் ஜெயலலிதா மறைவுக்கும்…
சென்னை: கடவுளுக்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரியவந்துள்ளது, ஓ.பி.எஸ். உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் என்றும் சசிகலா கூறியுள்ளார். அதிமுகவை கைப்பற்ற துடித்துக்கொண்டிருக்கும், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவ்வப்போது…
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை சசிகலா கைப்பற்றியபோது, அவருக்கு எதிராக ஜெ.சமாதியில் மவுனவிரதம் இருந்து ‘தர்ம யுத்தம்’ நடத்திய முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தற்போது,…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அடம்பிடித்து, விசாரணை ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்த முன்னாள் துணைமுதல்வர்…
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ள ஓபிஎஸ், அப்போலோவில் உள்ள சிசிடிவி காமிராக்களை நான் அகற்ற சொல்லவில்லை என்று ஓபிஎஸ் வாக்குமூலம்…
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் அப்போலோ சென்ற சசிகலா அண்ணி இளவரசி, ஜெயலலிதாவை மருத்துவமனையில் நேரில் சந்திக்கவே இல்லை என்றும், ஒரேஒருமுறை மட்டும்தான் கண்ணாடி…
சென்னை: ஜெ.மரணம் குறித்து விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி உள்ளார். பல்வேறு சம்மன்களுக்கு ஆஜராகாத நிலையில், இன்று ஆஜராகி உள்ளார். மறைந்த…