சிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அவரை கடுமையாக விமர்சித்து,  தர்மயுத்தம் நடத்திய அதிமுக பிளவுபட காணமாக இருந்த ஓபிஎஸ், தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவுக்கும் ஜெயலலிதா மறைவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல வாக்குமூலம் அளித்துள்ளது குறித்த கார்டூன் விமர்சித்துள்ளது.  தற்போது ஓபிஎஸ் பேசியது எந்த வாய்! என கேள்வி எழுப்பியுள்ளது….