சசிகலா சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடல்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
காஞ்சிபுரம்: சசிகலா சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவு இடத்திற்கு சென்று சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.…