Tag: சசிகலா

சசிகலா சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடல்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

காஞ்சிபுரம்: சசிகலா சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவு இடத்திற்கு சென்று சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.…

ஓபிஎஸ் மவுனவிரதம் இருந்த பிப்ரவரி 7ந்தேதி சசிகலா சென்னை திரும்புகிறார்… டிடிவி தினகரன் தகவல்

பெங்களூரு: 4ஆண்டு சிறை தண்டனை முடிவடைந்து, விடுதலையடைந்துள்ள சசிகலா வரும் 7ந்தேதி அன்று தமிழகம் வருகிறார் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். பிப்ரவரி 7ந்தேதி…

கொரோனா சிகிச்சை பெற்று வந்த இளவரசி இன்று டிஸ்சார்ஜ்: பிப்.5ம் தேதி விடுதலை என்பதால் மீண்டும் சிறையில் அடைப்பு

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளவரசி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா உடல் நலக்குறைவால்…

அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட இயலாத நிலையில் சசிகலா

சென்னை சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி உள்ள சசிகலா அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் உள்ளார். கடந்த 1991-96…

சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன்: அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

சென்னை: சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20ம் தேதி…

அதிமுக பொதுச்செயலாளர் என்றால் அது ஜெயலலிதா மட்டும்தான்: டிடிவி தினகரனுக்கு கே.பி.முனுசாமி பதிலடி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து உள்ளார். அதிமுக, அமமுக இணைக்கப்படுமா என்கிற கேள்விக்கு கே.பி.முனுசாமி பதில்…

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: அதிமுகவின் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஜனவரி 20ம் தேதி முதல்…

அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் – டிடிவி தினகரன்

சென்னை: அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல்…

அதிமுக கொடியுடன் கூடிய காரில் மருத்துவமனையில் இருந்து புறபட்ட சசிகலா

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27-ந்தேதி விடுதலையானார். அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்த…

நமது எம்.ஜி.ஆருக்கு எல்லாம் பதில் சொல்லமுடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் இடம் பெறும் கட்டுரைக்கு எல்லாம் பதில் சொல்லமுடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை…