Tag: கோவை

65 ஆண்டு கால கனவு நிறைவேறியது: அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: கோவை, ஈரோடு, பவானி சுற்றுவட்டார மக்களின் 65 ஆண்டு கால கனவு இன்று நிறைவேறி உள்ளது. அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி…

ஆளுநர் ஆர் என் ரவி கோவையில் தொடங்கி வைத்த ரானுவ தளவாட கண்காட்சி

கோயம்புத்தூர் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கோவையில் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். இன்று கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ…

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்

கோவை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழாங்கி உள்ளது. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு…

கோவையில் மெட்ரோ ரயில் : அதிகாரிகள் ஆய்வு

கோவை கோவை நகரில் மெட்ரோ ரயில் அமைக்க உள்ள இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். கோயம்புத்தூர் மாநகரில், உக்கடம் பேருந்து நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம்,…

கனமழை காரணமாக நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்

கோவை வானிலை ஆய்வு மைய, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில்தொடங்கிய தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்குத்…

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் தேர்வு

கோவை கோவை நகரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இடம் தேர்வு உறுதியாகி உள்ளது. நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவை மாநகரில்…

எனது  உயிருக்கு ஆபத்து : கோவை சுயேச்சை வேட்பாளர் புகார்

கோவை கோவை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் நூர்முகமது என்பவர் தமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக புகார் அளித்துள்ளார். வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகம்…

அண்ணாமலை கோவையில் இந்தியில் பேசி தேர்தல் பிரச்சாரம்

கோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இந்தியில் பேசி வாக்கு சேகரித்துள்ளார். வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற…

கோவையில் திமுக வெற்றி உறுதி : கனிமொழி

கோவை திமுக துணைச் செயலர் கனிமொழி கோவையில் திமுக வெற்றி பெறுவது உறுதி எனக் கூறியுள்ளார். திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட…

கடந்த 8 ஆண்டுகளில் ஈஷா யோகா ஐயத்தில் 6 பேர் மாயம்

சென்னை கடந்த 8 ஆண்டுகளில் கோவை ஈஷா யோகா மையத்தில் 6 பேர் மாயமாகி உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம், குலசேகரபட்டியைச் சேர்ந்த…