Tag: கொரோனா

உச்சநீதிமன்றம் போல சென்னை உயர்நீதிமன்றத்திலும் நேரடி விசாரணை ரத்து

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நேரடி விசாரணையை ரத்து செய்து ஆன்லைன் விசாரணை ந்ட்க்கும் என அறிவித்துள்ளது. நாடெங்கும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததால் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ளது. எனவே…

இன்று முதல் 15-18 வயதானோருக்குத் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

டில்லி இன்று முதல் நாடெங்கும் உள்ள 15-18 வயதான10 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. கடந்த ஜனவரி 16ம் தேதி இந்தியாவில் கொரோனா…

உலக அளவில் நேற்று ஒரே நாளில் 8.23 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

வாஷிங்டன் உலக அளவில் நேற்று ஒருநாளில் 8,23,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பாதிப்பு கடந்த நவம்பர்…

தமிழகத்தில் இன்று 1,594 பேருக்கு கொரோனா பாதிப்பு – 02/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,594 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,51,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,237 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

டில்லியில் கொரோனா அதிகரிப்பு : உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து

டில்லி டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டில்லியில் கடந்த…

கொரோனா பரவல் குறித்து மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

டில்லி இன்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில சுகாதார அமைச்சர்களுடன் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல் வேகமாக…

கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால் 

புதுடெல்லி: கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் கொரோனா வழக்குகள் வேகமாக…

கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டியது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 27,553 பேர் பாதிப்பு – 10.82 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 10,72,376 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 27,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,764 பேர்…

கொரோனாவில் இருந்து மீண்டு சவுரவ் கங்குலிக்கு டெல்டா பாதிப்பு

கொல்கத்தா பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு டெல்டா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவரும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்றின்…