சென்னையில் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…
சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1455 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் கொரோனாதொற்று பாதிப்பு…
டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் 80வயதான…
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தின் சிறப்பு இயக்குனர் உட்பட ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுஉள்ளது. தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக…
புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 44 வயது ஜோதிமணி என்பவர் மாரடைப்பில் உயிரிழக்கிறார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவருகிறது. உடனே உறவினர்கள் அவரின் உடலை பெற்றுக்கொள்ள…
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று 1,438 பேருக்கு கொரோனா தொற்று…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலகளவிலான கொரோனா பாதிப்பில் 6வது இடத்திலிருந்த இத்தாலியை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா 6வது இடத்திற்கு…
தாவூத் இப்ராகிமுக்கு கொரோனா? மும்பையை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த பிரபல ’தாதா’ தாவூத் இப்ராகிம், மும்பையில் 1993 ஆம் ஆண்டு பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தி…
வுகான் கொரோனாவின் ஊற்றுக் கண் எனக் கூறப்பட்ட சீனாவின் வுகான் நகர் தற்போது கொரோனா பாதிப்பற்ற நகர் ஆகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய்…