சென்னை ஊரடங்கு : காவல்துறை ஆணையர் அதிருப்தி
சென்னை சென்னை நகரில் ஊரடங்கு குறித்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அதிருப்தி தெரிவித்துள்ளார். சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.…
சென்னை சென்னை நகரில் ஊரடங்கு குறித்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அதிருப்தி தெரிவித்துள்ளார். சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.…
சென்னை நாளை முதல் சென்னை மாநகரில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். சென்னையில்…
சென்னை தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்துதல் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17,745 பேர், மற்றும் டில்லியில் 10,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 17,745 பேருக்கு கொரோனா…
டில்லி டில்லியில் ஆக்சிஜன் தேவை தற்போது குறைந்துள்ளதால் அதிகப்படியாக உள்ள ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அளிக்கத் துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக…
சென்னை ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து நேரு விளையாட்டரங்கத்துக்கு மாற்றப்பட உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்…
ராய்பூர் கொரோனா பரவல் காரணமாக காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் மாநில அரசு புதிய தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும், நிறுத்தி உள்ளது. இரண்டாம் அலை…
சென்னை இன்று பிரபல நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.…
டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் இரு டோஸ்களுக்கு இடையில் 12 முதல் 16 வாரங்கள் தேவை என நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட்…
டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,64,594 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,389 பேர் அதிகரித்து மொத்தம் 2,37,02,981…