தமிழகத்தில் இன்று கொரோனாவால் 33,658 பேர் பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று 33,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,57,977 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,44,66,109 பேருக்கு கொரோனா…
சென்னை தமிழகத்தில் இன்று 33,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,57,977 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,44,66,109 பேருக்கு கொரோனா…
சென்னை: முதல்வர் கோரிக்கை வைத்த கொரோனா நிவாரண நிதிக்குப் பலரும் தாராளமாக நிதி அளித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ரூ.1 கோடி நிதியும், தனது…
டில்லி கொரோனா முதல் அலைக்குப் பிறகு அரசும் மக்களும் அலட்சியப் போக்கை அடைந்து விட்டதாக ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார். நாடெங்கும்…
கொல்கத்தா திருணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு…
டில்லி கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் உற்பத்தி அதிகரிப்புக்கு சிறப்பு நிதி உதவி வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கொரோனா தடுப்பூசி…
கொல்கத்தா கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலாகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவல்…
சென்னை ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாம் அலை…
டில்லி இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.…
சென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த மாத மற்றும் மண்டல வாரியான விவரங்கள் இதோ சென்னையில் இதுவரை 4,25,603 பேர் பாதிக்கப்பட்டு இதில் 5,621 பேர் உயிர்…
டில்லி வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து வயது வந்தோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாட்டில்…