Tag: கொரோனா

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 33,181 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,51,17,215 பேருக்கு கொரோனா…

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு இடம்

சென்னை கொரோனா கட்டுப்பாட்டுக்காக அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 31,531 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 31,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 31,531பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் : வீடு வீடாக விசாரிக்கும் உதயநிதி

சென்னை கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை காரணமாகப் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி…

கொரோனா கட்டுப்பாட்டில் பங்கேற்காத மத்திய அமைச்சகம்

டில்லி கடந்த ஏப்ரல் மாதம் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் எதிலும் கொரோனா கட்டுப்பாடு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா…

தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் ஒதுக்கீடு அதிகரிப்பு

சென்னை தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை பரவலால் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இம்முறை கொரோனா பாதிப்பின்…

கொரோனா காலத்தில் கர்நாடகாவிடம் பாக்கி பணம் கேட்கும் ரயில்வே அமைச்சர்

பெங்களூரு மாநிலத்தில் நடக்கும் பல ரயில்வே திட்டங்களுக்கான பங்கான ரூ.847 கோடியை கேட்டு கர்நாடக முதல்வருக்கு மத்திய ரயில்வே அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். தற்போது கொரோனா…

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: மோடி எதிராக கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டியவர்கள் கைது

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: மோடி எதிராக கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்டடுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு…

கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை – ராகுல்காந்தி

புதுடெல்லி: நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி ஒன்றிய பா.ஜ.க.…

வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துடன் கடந்த வாரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற…