தமிழகத்தில் இன்று கொரோனாவால் 34,875 பேர் பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று 34,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,62,401 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,60,91,007 பேருக்கு கொரோனா…
சென்னை தமிழகத்தில் இன்று 34,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,62,401 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,60,91,007 பேருக்கு கொரோனா…
மும்பை முதியோர் மற்றும் படுத்த படுக்கையாக உள்ளோருக்கு வீடுகளிலேயே கொரோனா தடுப்பூசி போடாத மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா…
டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7,188 பேர், மற்றும் டில்லியில் 3,846 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 7,186 பேருக்கு கொரோனா…
டில்லி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் டில்லி நீதிமன்றம் அரசு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இந்தியாவில் தற்போது…
டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பரவல் 3 லட்சத்துக்கு கீழே வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
சென்னை தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் கொரோனா நிவாரண நிதிக்காக தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கி உள்ளனர். மாநிலம் எங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலில் கடும்…
சென்னை கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் இந்த வேளையில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தலாம் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நாடெங்கும் இரண்டாம்…
புனே இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் என சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. நாடெங்கும் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை…
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு ஆய்வில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியைத் தொடர்ந்து இரண்டாம் டோசாக பிஃபிஸர் போடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகெங்கும் போடப்பட்டு வரும்…
டில்லி இந்தியாவில் நேற்று 2,67,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,67,044 பேர் அதிகரித்து மொத்தம் 2,54,95,144 பேர்…