Tag: கொரோனா

கொரோனா : இன்று கேரளாவில் 25,820, ஆந்திராவில் 18,767 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 25,979. மற்றும் ஆந்திராவில் 18,767 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 25,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 17,797, கர்நாடகாவில் 25,979 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 17.797 மற்றும் கர்நாடகாவில் 25,979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 17,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –23/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (23/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 35,483 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,42,344…

சென்னையில் இன்று 5,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 5,169 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 49,055 ஆகி உள்ளது, இன்று சென்னையில் 5,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 35,483 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 35,483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,68,426 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,57,54,662 பேருக்கு கொரோனா…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 4,715 பேர், டில்லியில் 1,649 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4,715 பேர், மற்றும் டில்லியில் 1,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,715 பேருக்கு கொரோனா…

கொரோனா உயிரிழப்புகளுக்கு மத்திய அரசின் பதில்… பிரதமரின் அழுகையா?.. ராகுல்காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி: கொரோனா வைரசால் உயிரிழப்பு அதிகரிப்பு, தடுப்பூசி பற்றாக்குறை, குறைந்த ஜிடிபி இருக்கும்போது பிரதமரின் பதில் என்பது கண்ணீர்தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.…

கொரோனா: சரியான திட்டமிடுதல் இன்றி தமிழக அரசு இப்படி குழப்புவது ஏன்?: டிடிவி.தினகரன்

சென்னை: சரியான திட்டமிடுதல் இன்றி தமிழக அரசு இப்படி குழப்புவது ஏன்? என்று டிடிவி.தினகரன் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழகம்…

கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு: அமைச்சர்கள் பேட்டி

சென்னை: கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின் அமைச்சர்கள்…

கொரோனா சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலையில் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும்பாலும் மூச்சு திணறல்…