கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு இருக்காது : எய்ம்ஸ் இயக்குநர்
டில்லி கொரோனா மூன்றாம் அலையின் போது குழந்தைகளுக்கு அதிக ஆபத்து ஏற்படாது என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறி உள்ளார். கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால்…
டில்லி கொரோனா மூன்றாம் அலையின் போது குழந்தைகளுக்கு அதிக ஆபத்து ஏற்படாது என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறி உள்ளார். கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா உயிர்பலிவ பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பாதிப்பு, 4,454 பலியாகி உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கும்…
சென்னை: தமிழகம் முழுவதும் இன்றுமுதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் போன்றவற்றை அரசே விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு…
டில்லி நேற்று இந்தியாவில் 19,28,127 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையில் மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை 2,67,51,681 பேர்…
டில்லி கொரோனா வேகமாக அதிகரிக்கும் நிலையில் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்த மத்திய அரசு முடிவு எடுத்ததற்கு மாணவர்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் இரண்டாம் அலை…
சென்னை நேற்று தமிழக அரசு இயக்கிய சிறப்புப் பேருந்துகளில் மாலை வரை 6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…
டில்லி திடீர் எனப் பிரதமர் மோடி கொரோனா குறித்து சோகம் அடைந்ததற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை…
டில்லி இந்தியாவில் நேற்று 2,22,704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,22,704 பேர் அதிகரித்து மொத்தம் 2,67,51,681 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,75,10,005 ஆகி இதுவரை 34,77,917 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,72,004 பேர்…
டில்லி டில்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது. டில்லியில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே…