Tag: கொரோனா

07/06/2021-10 AM: இந்தியாவில் வெகுவாக குறைந்தது கொரோனா: 1,00,636 பேருக்கு பாதிப்பு, பலி180

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 100,36 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், 180 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா…

இந்தியாவில் நேற்று 1,01,159 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று 1,01,159 பேருக்கு கொரோனா பாதிப்பு டில்லி இந்தியாவில் நேற்று 1,01,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.40 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,40,37,793 ஆகி இதுவரை 37,43,629 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,23,884 பேர்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 12,557, கர்நாடகாவில் 12,209 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 12.557 மற்றும் கர்நாடகாவில் 12,209 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 12,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

கொரோனா : இன்று கேரளாவில் 14,672, ஆந்திராவில் 8,976 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 14,672. மற்றும் ஆந்திராவில் 8,976 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 14,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா : தமிழகத்தில் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு இன்றும் தொடர்கிறது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,644 பேரும் கோவையில் 2,645 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 20,421 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 22,37,233…

சென்னையில் இன்று 1644 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,644 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 21,404 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.20,421 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 20,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,44,289 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,928 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஊரடங்கு தளர்வைப் பயன்படுத்தவும் : மாநகராட்சி ஆணையர்

சென்ன்னை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஊரடங்கு தளர்வைப் பயன்படுத்த வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை பரவலால் தமிழகம் கடுமையாகப்…

இலங்கையில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா

கொழும்பு: இலங்கையில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில்3,094…