Tag: கொரோனா

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.43 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,43,66,167 ஆகி இதுவரை 37,51,825 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,10,732 பேர்…

கொரோனா கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது ஆபத்தில் முடியும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கடந்த…

கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி

சென்னை: கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது…

ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

மாட்ரிட் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயின் நாட்டுக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் பல ஐரோப்பிய நாடுகள் கடும் பாதிப்பு அடைந்தன.…

கொரோனா : இன்று கேரளாவில் 9,313, ஆந்திராவில் 4,872 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 9,313. மற்றும் ஆந்திராவில் 4,872 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 9,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா : தமிழகத்தில் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு இன்றும் தொடர்கிறது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,530 பேரும் கோவையில் 2,564 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 19,448 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 22,56,681…

சென்னையில் இன்று 1530 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,530 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 19,184 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,530 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.19,448 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 19,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,32,026 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,60,385 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

மெட்ரோ ரயில் இயக்கம்: தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கியது…

டெல்லி: கொரோனா தொற்றுபரவல் கட்டுக்குள் வந்த நிலையில், டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கி வருகிறது. ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய…

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளவும் தமிழகஅரசு தயார்! அமைச்சர் அன்பரசன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா 3வது அலை வந்தாலும், அதை எதிர்கொள்ள தமிழகஅரசு தயார்நிலையில் உள்ளது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள்…