இந்தியாவில் நேற்று 42,751 பேருக்கு கொரோனா பாதிப்பு
டில்லி இந்தியாவில் நேற்று 42,751 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,05,44,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,751 அதிகரித்து…
டில்லி இந்தியாவில் நேற்று 42,751 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,05,44,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,751 அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,42,13,978 ஆகி இதுவரை 39,86,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,74,245 பேர்…
சென்னை: தமிழகத்தில் மேலும் 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 4,724 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக…
ஓக்லாண்ட்: ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை இந்த வாரம் விலங்குகளுக்கு ஒரு பரிசோதனை கொரோனா தடுப்பூசி மூலம் தடுப்பூசி போடத் தொடங்கியது. அமெரிக்காவின் முதல் மிருகக்காட்சிசாலையாக கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 44,111-பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தொற்று பாதிப்பு குணமடைந்து 57,477 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.…
சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள அரசு, இ-பாஸ் நடைமுறையை ரத்து…
ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிப்பு 18.38 கோடி ஆகவும் உயிரிழப்பு 39.79 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா…
சென்னை தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 முதல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை அதாவது ஜூலை 5 காலை 6…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,753 மற்றும் ஆந்திரா மாநிலத்தில் 3,464 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு…