Tag: கொரோனா 2 வது அலை

கொரோனா 2வதுஅலை பாதிப்பு: நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: கொரோனா 2வது அலையால் பாதிப்புக்குள்ளான துறைகளுக்கு ரூ .1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அவை இரண்டு பகுதிகளாகப்…

‘டெல்டா பிளஸ்’ குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்! மா.சுப்பிரமணியன்

சென்னை: ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த…

குழந்தைகளுக்கு பாதிப்பு? கொரோனா 3வது அலை குறித்து மக்களை குழப்பும் மருத்துவ நிபுணர்கள்….

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையே இன்னும் முழுமையாக ஒய்ந்தபாடில்லை அதற்குள் கொரோனா 3வது அலை வரப்போகிறது என உலக மக்களிடையே பயத்தை உருவாக்கி வருகின்றனர் மருத்துவ…

கொரோனா 2வதுஅலையில் பாதிக்கப்பட்டவர்களில் 21,285 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளனர்!

சென்னை: கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்டவர்களில் 21,285 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா…

அவமானங்களின் மையமாக திகழ்கிறார் பிரதமர் மோடி! ராகுல்காந்தி

டெல்லி: கொரோனவை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அவமானங்களின் மையமாக பிரதமர் மோடி திகழ்கிறார்…

கொரோனா 2-வது அலை தீவிர பரவலுக்கு பிரதமர் மோடியே முழு பொறுப்பு: ராகுல் காந்தி காட்டம்

டெல்லி: கொரோனா 2-வது அலை தீவிர பரவலுக்கு பிரதமர் மோடியே முழு பொறுப்பு, அவர் மீதான மதிப்பு முற்றிலும் மறைந்து விட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல்…

17000 படுக்கைகள்: தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துவிட்டோம்! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையானஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துவிட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், COVID19 சிகிச்சைக்கு புதிதாக…

ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும்! முதல்வரிடம் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என முதல்வரிடம் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில்…

கொரோனா தீவிரம்: கேரளா, கர்நாடகாவில் பொதுமுடக்கம் மேலும் நீட்டிப்பு…

பெங்களூரு: கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, கர்நாடகம் கேரள மாநிலங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள…

கொரோனா தொற்று இல்லாத நாளே மகிழ்ச்சியான நாள்; ஜூனில் 2வது தவணை நிவாரணம்! முதல்வர் ஸ்டாலின்

திருச்சி: தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத நாளே மகிழ்ச்சியான நாள் என்றும், ஜூன் 3ந்தேதிக்குள் 2வது தவணை நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்…