Tag: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. கடந்த 18ந்தேதி (ஜுன்) கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கண்ணுக்குட்டி என்பவர்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: குஷ்பு தலைமையில் தேசிய மகளிர் ஆணையக்குழு நேரில் ஆய்வு…

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய குழு…

அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் குற்றச்சாட்டினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சராய சாவு…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: சட்டசபையில் இருந்து 3வது நாளாக இன்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் இன்று 3வது நாளாக, அவைக்காவலர்களால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழ்நாடு…

தமிழ்நாடு உளவுத்துறை தோல்வி: கவர்னரிடம் சிபிஐ விசாரணை கோரி மனு அளித்த எதிர்க்கட்சி தலைவர் பேட்டி…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு அளித்த தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தபோது, தமிழக…

பேரவையில் கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி! முதலமைச்சர்  ஸ்டாலின் குற்றச்சாட்டு,

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேரவையில் கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்து வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – அதிமுக அமளி – இன்று ஒருநாள் தடை!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக உறுப்பனிர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை வெளியேற்றிய சபாநயாகர், அவர்கள் இன்று ஒருநாள்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 60ஆக உயர்வு – மருத்துவமனையில் 155 பேர்!

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளத. தற்போதைய நிலையில் மருத்துவமனையில் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணை! ஆளுநரிடம் அண்ணாமலை, தமிழிசை மனு…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மற்றும் விஷச் சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை…

தமிழ்நாட்டில் ஆறாய் ஓடுகிறது விஷ சாராயம்! அதிமுக போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டம்…

சென்னை: தமிழ்நாட்டில் விஷ சாராயம் ஆறாய் ஓடுகிறது. அதை தடுக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலகணும் அதிமுக போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சனம் செய்தார்.…