Tag: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

69பேர் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கண்ணுகுட்டி உள்பட 2 பேருக்கு ஜாமின்!

சென்னை; 69பேர் உயிரிழப்புக்க காரணமாக இருந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் திமுக முன்னாள் பிரமுகர் கண்ணுகுட்டி உள்பட 2 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. விசாரணை…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு….

சென்னை: 68 பேரின் உயிரை காவுகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு…

புதுச்சேரி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த மாதம் 18ந்தேதி, சில…

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடா? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இது மிகவும் அதிகமான தொகை என்று கூறியதுடன்,…

கடலூர் அருகே மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பெட்ரோல் பங்கு! சிபிசிஐடி சீல்…

கடலூர்: கடலூர் கள்ளச்சாராய வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், கடலூர் அருகே பண்ருட்டியில் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய செயல்படாத பெட்ரோல் பங்குக்கு சீல் வைத்தனர்.…

முதல்வரின் மாற்றாந்தாய் மனப்பான்மை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி!

சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கள்ளச்சாராயம் என தெரிந்ததே…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலி: சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்கிறார். இதை நேற்றைய அமர்வில் அறிவித்தார். தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த…

குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்; பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும்! கவர்னரை சந்தித்த பிரேமலதா கேள்வி…

சென்னை: குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்; பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும், இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது என கவர்னர் ஆர்.என்.ரவியை…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக உண்ணாவிரதம் – போலீசார் கெடுபிடி…

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்காக தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: சிபிஐ-க்கு மாற்றகோரிய வழக்குகள் ஜூலை 3ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம் குறித்து சிபிஐ-க்கு மாற்றகோரிய வழக்குகள் ஜூலை 3ந்தேதிக்கு சென்னைஉயர்நீதி மன்றம் ஒத்திவைத்துள்ளத. நாடு முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி…