Tag: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

கள்ளக்குறிச்சி கண்ணுக்குட்டிக்கு மெத்தனால் விற்பனை செய்த சென்னை ஆலை கண்டுபிடிப்பு! 5 பேர் கைது…

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து 57 பேரை பலிவாங்கிய அரசியல் பிரமுகர் கண்ணுக்குட்டிக்கு மெத்தனால் வழங்கிய ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலை சென்னை மாதவரம் பகுதியில்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 57 ஆக உயர்வு – 12 பேருக்கு கண்பார்வை பறிபோனது – 156 பேர்மருத்துவமனையில் சிகிச்சை…

சென்னை: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேருக்கு கண் பார்வை பறிபோன…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம்: பாமக ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் சவால்!

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம் தொடர்பாக பாமக ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் சவால் விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 55ஆக உயர்ந்துள்ள நிலையில், கள்ளச்சாராயம்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புபடுத்தி பேசினால் வழக்கு! அமைச்சர் ரகுபதி மிரட்டல்…

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புப்படுத்தி பேசுவோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சிபிஐ…

பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின் என இன்று 2வது நாளாக சட்டப்பேரவையில் இன்று வெளிநடப்பு…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலி: மாநிலம் முழுவதும் கடந்த இரு நாளில் 876 சாராய வியாபாரிகள் கைது

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 55ஐ தாண்டி உள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சாராய வேட்டையில் 876 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: 4 நாட்களுக்கு பிறகு வாய் திறந்தார் நடிகர் சூர்யா..!

கள்ளக்குறிச்சி: 55 பேரின் உயிர்களை காவுகொண்ட கள்ளக்குற்சிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து 4 நாட்களுக்கு பிறகு சமூக போராள என பீற்றிக்கொள்ளும் நடிகர் சூர்யா வாய் திறந்தார்.…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு – மேலும் 30 பேர் கவலைக்கிடம்… இன்று மாலை பாஜக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்த சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று அதிகாலை மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 55 ஆக…

கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி என குற்றம் சாட்டியுள்ள டாக்டர் ராமதாஸ், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்து…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு: பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் இழப்பை அனுசரிக்கும் விதமாக தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் படி ரசிகர்களிடம் தவெக தலைவரும் நடிகருமான விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.…