Tag: ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் இன்றுமுதல்வர் ஸ்டாலினை முன்னாள்முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இதுஅரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒபிஎஸ் உள்பட அவரது அணியினர் விரைவில்…

செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்! ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன் என முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். அதுபோல ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம்.…

நயினார் நாகேந்திரன் பொய் சொல்கிறார் – பலமுறை போன் செய்தேன்! ஓபிஎஸ் காட்டம்….

சென்னை: பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கக்கோரி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு 6 முறை போன் செய்தேன்.. அவர் எனது போனை எடுக்கவில்லை என தெரிவித்துள்ள…

சூப்பர் ஸ்டாரின் பாஷா பாணி புத்தாண்டு வாழ்த்தைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் ரஜினிகாந்தை சந்தித்தார் ஓபிஎஸ்

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக மக்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை வாழ்த்து தெரிவித்தார். பாட்ஷா…

ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் தோல்வி

சென்னை பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும்…

‘தேர்தலில் பலத்தை நிரூபிப்போம்’ – சொல்கிறார் ராமநாதபுரம் வேட்பாளர் ஓபிஎஸ்…

சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து பேசிய ஓபிஎஸ், “எங்களுடைய பலத்தை நிரூபிக்கவே ராமநாதபுரத்தில்…

‘மணல் கொள்ளை’ ஆட்சியில் ‘மண்ணுயிர் காப்போம்’ திட்டமா?. சாத்தான் வேதம் ஓதுகிறது! முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம்..

சென்னை: ‘மணல் கொள்ளை’ ஆட்சியில் ‘மண்ணுயிர் காப்போம்’ திட்டமா?. சாத்தான் வேதம் ஒதுவதுபோல் உள்ளது என முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சனம் உள்ளார். தமிழ்நாடு அரசு…

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று, விசாரணை

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. அதிமுக வழக்கில்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு! ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்கப்படும் என்றும், எடப்பாடியுடன் பேச தயாராக உள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…