Tag: எடப்பாடி பழனிச்சாமி

இலவச ரேசன்: தமிழகத்தில் இன்று முதல் டோக்கன் விநியோகம்…

சென்னை: கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, இந்த மாதமும் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச உணவுப்பொருட்கள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், இன்று முதல் டோக்கன்…

7/3/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.…

தமிழகத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் கொரோனா… பாதிப்பு 1லட்சத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர்…

கொரோனா தீவிரம்… சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள் 158 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக…

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் தப்பிக்க ஆளுங்கட்சி உடந்தை?

சாத்தான்குளம்: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த தந்தை மகன் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் தப்பிக்க ஆளும்கட்சி உதவி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம்…

தமிழகத்திற்கே தலைகுனிவு: ஐ.நா.சபையிடம் 'கண்டனம்' பெற்ற உலகிலேயே முதல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

டெல்லி: சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம், உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உலக…

தந்தை, மகன் கொலை: சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உள்பட 5 காவல்துறையினர் கைது

சாத்தான்குளம்: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை, மகன் சம்பவத்தில் போலீஸார் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தையதைத் தொடர்ந்து,…

சாத்தான்குளம் சம்பவம்: பொய் சான்றிதழ் கொடுத்த அரசு மருத்துவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்…

திருச்செந்தூர்: சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு தந்தை மகன் இறந்த விவகாரத்தில், அவர்களை எந்தவித சோதனையும் செய்யாமல், சிறையில் அடைக்க, பொய்யான தகுதிச் சான்றிதழ் கொடுத்த சாத்தான்குளம்…

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்: காவல்துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேசிய மனித…

தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்: சாத்தான்குளத்தில் சிபிசிஐடி, தடயவியல் காவல்துறையினர் விசாரணை

சாத்தான்குளம்: விசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்நாடு முழுவதும் அதிர்வலைக ளை ஏற்படுத்தி உள்ளது, உயர்நீதிமன்றம் மதுரை உத்தரவின் பேரில, சாத்தான்குளத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை…