Tag: எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் இன்று 5,835 பேர்: இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் 3,20,355 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,835 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தொற்று…

சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை தமிழில் தயாராக உள்ளது! மத்தியஅரசு தகவல்

சென்னை: நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட தயாராக இருப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. சுற்றுச்சூழல் மதிப்பீடு…

11/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு…

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.3000 கோடி தேவை! மோடியிடம் எடப்பாடி கோரிக்கை

சென்னை: கொரோனா தடுப்புப் பணிக்காக மேலும் ரூ.3000 கோடி உடனடியாக தேவை என பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின்…

10/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும், 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.…

08/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.…

தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேர், கொரோனா பாதிப்பு 2,90,907 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. இன்று…

மெரினா கடற்கரையில் சுதந்திர தின விழா ஒத்திகை! போக்குவரத்து மாற்றம்!

சென்னை: நாட்டின் 74வது சுந்திரத்தின விழா வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை யில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி மெரினா கடற்கரை சாலையில் வழக்கமாக நடைபெறும்.…

07/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதே வேளை யில் தலைநகர் சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று 5,880 பேருக்கு…

இஐஏ2020 குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது! முதல்வர் பழனிசாமி

சென்னை: சுற்றுச்சூழல் வரை அறிக்கையான இஐஏ2020 குறித்து ஆராய குழு அமைக்கப்பட் டுள்ளது என தமிழக முதல்வர் பழனிசாமிநாடு தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள இஐஏ2020…