Tag: எடப்பாடி பழனிச்சாமி

நாளை ஈரோடு வரும் முதல்வர் எடப்பாடிக்கு கருப்புக்கொடி…விவசாய சங்கம் அறிவிப்பு

ஈரோடு: 3 நாள் சுற்றுப்பயணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஈரோடு வரும்போது, அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என்று ஈரோடு விவசாயிகள்…

சாத்தான்குளம் சம்பவம்: முதல்வரை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை…

டெல்லி: சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில், உண்மைக்கு புறம்பாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதி…

கொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பு மருந்து… அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து சோதனைகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக தமிழக…

இன்று 4,526: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு தொற்று பரவல் உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: மாவட்டம் வாரியாக இன்றைய நிலவரம்…

சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதுவரை சென்னையை சூறையாடிய கொரோனா தற்போது மாவட்டங்களில் பரவி தனது தாக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை…

சென்னையில் படிப்படியாக குறையும் பாதிப்பு… இன்று 1,140 பேருக்கு கொரோனா …

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் இன்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில்1,140 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை…

தமிழகத்தில் இன்று 4,328 பேர், மொத்த பாதிப்பு 1,42,798 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால்…

சாத்தான்குளம் சம்பவம்: மேலும் பல ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செட்யயப் பட்டது தொடர்பான வழக்கில், மேலும் பல ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறை யினர் சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.…

சாத்தான்குளம் சம்பவம்: காவல்துறை டார்ச்சர் குறித்த வீடியோவை நீக்கினார் பாடகி சுசித்ரா…

சென்னை: காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் தந்தை மகன் தொடர்பாக டிவிட்டரில் பிரபலப்படுத்திய பாடகியும், ஆர்ஜேவுமான சுசித்ரா, அந்த வீடியோ நீக்கி உள்ளார்.…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்காக ஆவணங்கள் மதுரைக்கு மாற்றம்…

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு ஆவணங்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு…