Tag: எடப்பாடி பழனிசாமி

கல்வி நிலையங்களை திறக்க வேண்டாம், கடும் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து அனுமதி? முதலமைச்சரிடம் மருத்துவக்குழு பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் முடியும் வரை கல்வி நிலையங்கள் திறக்க வேண்டாம், கடும் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் சிறப்பு மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை: ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்…?

சென்னை: மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு…

போக்குவரத்துக்கு அனுமதியா? மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை நிபுணர்களுடன் தமிழக முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: கொரோனா லாக்டவுன் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், முடக்க்ததில் மேலும் தளர்வுகள், கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை, இ-பாஸ், பொது போக்கு வரத்து அனுமதிப்பது…

எச்.வசந்தகுமார் மறைவு: தமிழக முதல்வர், கே.எஸ்.அழகிரி, வைகோ உள்பட அரசியல் கட்சியினர் இரங்கல்

சென்னை: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த இரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவதா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: நீட் தேர்வுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுவதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நீட் மற்றும் ஜேஇஇ…

முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவு: முதல்வர், காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் இரங்கல்

சென்னை: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி லட்சுமணன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் நேற்று இரவு திருச்சி தனியார்…

ஊரடங்கு, இ-பாஸ் நீட்டிப்பா? ஆகஸ்டு 29ந் தேதி மாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி மீண்டும் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் 7வது கட்ட ஊரடங்கு வரும் 31ந்தேதி உடன் முடிவடைய உள்ள நிலை யில், ஊரடங்கு நீட்டிப்பு, இ-பாஸ் விவகாரம் தொடர்பாக ஆகஸ்டு 29ந் தேதி…

ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கொரோனாவில் இருந்து குணமடைய பிரார்த்தனை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். மத்திய ஜல்…

2ம் தலைநகரம் பற்றிய அமைச்சர்கள் கருத்துகள் அரசின் கருத்தல்ல: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தருமபுரி: தமிழகத்தில் இரண்டாம் தலைநகர் பற்றி குறித்த அமைச்சர்கள் பேசி வரும் கருத்துகள், அரசின் கருத்தல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில…

அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய செய்தியாளர் மேத்யூ சாமுவேலின் மனு தள்ளுபடி!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிட்ட, செய்தியாளர் மேத்யூ சாமுவேலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தெஹல்கா இதழின் முன்னாள்…