Tag: உலகம்

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபல் பில் கிளிண்டனின் மனைவி கிலாரி கிளிண்டன். இவர்…

தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை; இலங்கை அரசு முடிவு

ராமேசுவரம்: இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக படகுகளுடன் 77 மீனவர்கள் இலங்கை…

அமெரிக்காவிலும் அப்படித்தான்: ஜனநாயக கட்சி ஹிலாரிக்கு குடியரசு கட்சி புளூம்பர்க் ஆதரவு?

நம்மூரில்தான் தேர்தல் நெருக்கத்தில் கட்சிப் பிரமுகர்கள், “திடீரென்று” மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு தங்களது ஆதரவை அளிப்பார்கள். அதே போல அமெரிக்காவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு கட்சியில்…

ஆப்கனில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல்: 80க்கும் மேற்பட்டோர் பலி

காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 80 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஹஸாரா சிறுபான்மை இனத்தவர், தலைநகர் காபூலில்…

பிரான்ஸ்: போலீஸ் காவலில் கறுப்பின நபர் பலி! தொடரும் வன்முறை!

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் போலீஸ் காவலில் இருந்த இளம் கறுப்பின நபர் ஒருவர் மர்மமாக மரணமடைந்ததை அடுத்து அங்கு ஏற்பட்ட கலவரம் தொடர்கிறது. பிரான்ஸ் நாட்டில் வட…

லண்டனில் வந்து விசாரிக்கட்டும்: விஜய் மல்லையா!

லண்டன்: கர்நாடக தொழிலதிபர் விஜய்மல்லையா இந்தியாவிலிருந்து தப்பித்து சென்று, தற்போது லண்டனில் தங்கி இருக்கிறார். தனது வியாபார நிறுவனங்களுக்காக தொழிலதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி…

100க்கும் மேற்பட்ட கிரகங்கள் – நாஸா கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் விண்வெளியை பற்றி ஆராய்ந்து வருகிறது. நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சர்வதேச வானியல் குழுவினர் விண்வெளியை ஆராய்ச்சி செய்தனர்.…

சிறுவனின் கழுத்தை துடிக்க துடிக்க அறுத்துக்கொன்று வீடியோ வெளியிட்ட ஐ.எஸ். பயங்கவாதிகள்

பத்து வயது சிறவனை துள்ளத்துடிக்க கழுத்தை அறுத்துக் கொன்று அந்த காட்சியை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள். ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை ஆக்கிரமித்து, அதை இஸ்லாமிய…

அமெரிக்கா விமான தாக்குதல்: சிரியாவில் 56 பேர் பலி

சிரியா: சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பினர் மீது போடப்பட்ட குண்டு, பொதுமக்கள் மத்தியில் விழுந்ததால் 56 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்…