மால்டா: விமானம் தரையில் மோதி விபத்து! 5 பேர் பலி!!
மால்டா: மால்டா தீவில் இன்று காலை புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மத்திய தரைக்கடலின்…
மால்டா: மால்டா தீவில் இன்று காலை புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மத்திய தரைக்கடலின்…
நைரோபி: ஐந்தாண்டுகளாக பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட ஆசிய மாலுமிகள் குழுவை சேர்ந்த 26 பேரை, சோமாலி கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு செஷல்ஸுக்கு அப்பால் மீன்பிடி…
மொகாலி: மொகாலி யில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு…
டோக்கியோ, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டோக்கியோவில் இந்திய இந்து மத குருக்கள் 9 நாட்கள் தொடர் யாகம் நடத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த…
வாஷிங்டன். பயங்கரவாதிகளை அழிக்க நிதி வாங்கிகொண்டு பயங்கரவாதிகளை ஒழிக்காமல் பாகிஸ்தான் நாடகமாடுவதாக அமெரிக்க மந்திரி குற்றம் சாட்டி உள்ளார். பயங்கரவாத குழுக்களை அழிக்காவிட்டால் நாங்களே களம் இறங்குவோம்…
நெட்டிசன்: ஆஸ்ரேலிய நாட்டில் தமிழ் மொழிக்கு உயர்ந்த அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டு பாராளுமன்றத்தில் மூன்றாவது தேசிய மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த முகநூல் பதிவு: https://www.facebook.com/kesava.raman.9/videos/vb.100001070504914/1164701883575484/?type=2&theater
அகமதாபாத், உலக கோப்பை கபடி இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றது. இது இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியாகும். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகக்கோப்பை…
ஆமதாபாத். இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கபடியில் இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை இரவு நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஈரானை எதிர்கொள்கிறது…
பெய்ஜிங், அமெரிக்காவுடன் உள்ள நடப்பை முறித்து, சீனாவுடன் உறவு கொள்வதாக பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவித்து உள்ளார். சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே,…
ஜப்பான், ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.6 ஆக பதிவானது. இதனால், வீடுகள் குலுங்கின.நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி…