ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா… தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரம் அரசு…