Tag: உச்ச நீதிமன்றம்

ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா… தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரம் அரசு…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் என்ன? உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

டெல்லி: ஜூன் 1ம் தேதி வரை 1.63 கோடி உணவு பொட்டலங்கள், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக விநியோகிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும்…! அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு…

முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது – உச்ச நீதிமன்றம்

புது டெல்லி: ஊரடங்கு காலத்தில் தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க முடியாத நிறுவனங்கள் மீது கட்டாய நடவடிக்கை கூடாது என்ற மே 15 உத்தரவை, ஜூன்…

அகில இந்திய மருத்துவ தொகுப்பில் 50% பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: அகில இந்திய மருத்துவக் கல்வி தொகுப்பில் 50% இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்தியஅரசு ஒதுக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்…

அரசு நிலத்தில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் இலவச கொரோனா சிகிக்சை அளிக்கலாமே? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: இலவச அரசு நிலத்தில் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைகள் ஏன் இலவசமாக கொரோனா சிகிச்சையை வழங்க முடியாதா என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி…

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக்கூடாது… உச்சநீதி மன்றம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. பயணத்தின்போது, அவர்களுக்கான உணவுகளை ரயில்வே வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. கொரோனா பரவல்…

விமான நடுஇருக்கையில் பயணிகளை அமர வைக்கும் விவகாரம்: 10 நாட்களுக்கு மட்டுமே அனுமதி தந்த சுப்ரீம்கோர்ட்

டெல்லி: பயணிகள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கையில் வரும் 10 நாட்கள் வரை பயணிகளை அமர வைக்கலாம் என்று மத்திய அரசுக்கும், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கும் உச்ச…

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வுக்கு திடீர் மாற்றம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த டாஸ்மாக் வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை…

தமிழக அரசின் டாஸ்மாக் மேல்முறையீடு வழக்கு: உச்ச நீதிமன்ற விசாரணை பட்டியலில் இருந்து திடீர் நீக்கம்

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருந்த தமிழக அரசின் டாஸ்மாக் மேல் முறையீடு வழக்கு பட்டியலிப்பட்ட நிலையில் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையில்…