காவிரியில் 6000கனஅடி நீர் திறக்க-மேலான்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
புதுடெல்லி: காவிரி மேலான்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும் நாளை முதல் 6000 கன அடி…
புதுடெல்லி: காவிரி மேலான்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும் நாளை முதல் 6000 கன அடி…
டில்லி: ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசியலில் தொடர நிந்தர தடை விதிக்கலாமா என உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஊழல் குற்றம்சாட்டப்பட்ட அரசியல்வாதிகளை தண்டிப்பது…
புதுடெல்லி: வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க…
டில்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அம்மாநில விவசாயிகள் மற்றும் கன்ன அமைப்புகள் தீர்மானித்துள்ளனர்.…
புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலைக்காக கையகப்படுத்திய 1000 ஏக்கர் விவசாய நிலத்தை 12 வாரத்தில் திருப்பி கொடுக்க டாடாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி…
டில்லி: பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்’ என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.…
டில்லி: இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஜி.எஸ்.டி. மசோதா குறித்து மேலவை எம்.பி. சசிகலா புஷ்பா எந்த மாதிரி முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்து அவரது பதவி நிலைக்குமா,…
“கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி., அக் கட்சியின் கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால் பதவி இழப்பாரா” என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க மறுத்துவிட்டது. கடந்த…
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இப்ராகீம் கலிபுல்லா உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதியாக…
டெல்லி : மணிப்பூரில் ராணுவம் நடத்தியதாக கூறப்படும் போலி என்கவுண்டர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. நக்சலைட்டுகள் அதிகமாக காணப்படும்…