மீண்டும் நாசவேலைக்கு திட்டமா? கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் சிக்கிய வேன் – அதிர்ச்சி….
கோவை: கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் வேன் ஒன்று சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கோவை பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு…
கோவை: கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் வேன் ஒன்று சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கோவை பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு…
சென்னை: திருவள்ளுர் அருகே கவரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு மனித சதிதான் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தை எற்படுத்தும் வகையில், தண்டவாளத்தில் உள்ள…
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் அனாதையாக கிடந்த சூட்கேஸிற்குள் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண்ணின் உடல்…
டெல்லி வங்கிக்கணக்குகளை வாடகைக்கு விடலாம் என ஆசை காட்டி ஒரு கும்பல் மோசடி செய்வதாக தகவல்கள் வந்துள்ளன. ஏராளமான படங்களில் ஒரே பாடலில் கதாநாயகன்/நாயகி மிகப்பெரிய செல்வந்தராகி…
சென்னை: முன்னாள் திமுக நிர்வாகியாக ஜாபர் சாதிக், மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களில்…
சென்னை: சென்னையில் போதைபொருள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது, மச்சான், நண்பா என அழைத்து போதைப் பொருட்களை ருசி…
சென்னை: தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் அசிங்கம் கலக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது, காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர்கள் அருந்தும் குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.…
டெல்லி: தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை பணிகளில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழ்நாடு கடைசி இடத்தை பிடித்துள்ளது. தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு…
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் டாஸ்மாக் பார் ஊழல் குறித்து மத்திய புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும், இதன்மூலம் சுமார் ரூ.50ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று வருகிறது…
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் சுமார் 247 குழந்தைகள் இறந்துள்ளதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில்…