Tag: அதிமுக

அம்பை ஏய்தது யார்? யாரை கை காட்டுகிறார் பிரேமலதா ……

சென்னை: பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், தேமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ரஜினி அம்பு மட்டுமே என்று தெரிவித்தார். இது மேலும் சர்ச்சையை…

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் திடீர் கைது

கோவை: அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி இன்று அதிகாலை காவல்துறையினரால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில்,…

சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்! டிடிவி தினகரன் தகவல்

சென்னை: பெரியார் குறித்து ரஜனிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ள டிடிவி தினகரன், சசிகலா விரைவில் வெளியே வருவார் என்றும் தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பெரியார் குறித்து…

ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள்! அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: ஊரகப்பகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள் என்று அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஊரகபபகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்…

‘வாக்காளர்களின் காலில் விழ கூச்சப்படாதீங்கப்பா:’ அதிமுகவினருக்கு அமைச்சரின் அடடே அறிவுரை….

மதுரை: தமிழகத்தில் ஊரகப்பகுதிளுக்கான உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ‘வாக்காளர் களின் காலில் விழ கூச்சப்படாதீங்கப்பா’ என்று அதிமுக நிர்வாககிள் கூட்டத்தில், தெர்மோகோல் புகழ் அமைச்சர் செல்லூர்…

திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா

சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா திமுகவில் இருந்த விலகுவதாக அறிவித்து உள்ளார். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த நிலையில், பின்னர் 2011ம் ஆண்டு…

கட்சி தொடங்கிய பிறகு ரஜினிகாந்த் பற்றி விமர்சிப்போம் : பாஜக தலைவர் முரளிதர் ராவ்

சென்னை நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பிறகு அவரைப் பற்றி விமர்சனம் செய்யலாம் என பாஜக தலைவர் முரளிதர் ராவ் கூறி உள்ளார். தற்போது நடைபெற உள்ள…

சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் : ஓ பன்னீர்செல்வம்

சென்னை சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனத் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர்…

கோயம்புத்தூர் : பிரபஞ்ச அழகிப்ட்டம் வென்ற பெண் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

கோயம்புத்தூர் திருமணம் ஆனோருக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற பெண் கோவை உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். கோயம்புத்தூர் நகரில் உள்ள…

“பொது வாழ்வை விட்டுப் போகிறேன்…” என அறிவித்த தமிழருவி மணியனின் அரசியல் தடுமாற்றம்……

பொது வாழ்வை விட்டுப் போகிறேன்…” என 2016ம்ஆண்டு அறிவித்த தமிழருவி மணியனின்,சமீப காலமாக ரஜினி குறித்த அறிவிப்புகள் செயல்பாடுகள் பொதுமக்களிடையே அவர்மீதான நல்லெண்ணத்தை குறைத்து வருகிறது. கடந்த…