சிறை தண்டனை காலத்துக்கு முன்பே விடுதலை செய்ய வேண்டும்: சிறைத்துறையினரிடம் சசிகலா விண்ணப்பம்
பெங்களூரு: சிறை தண்டனை காலம் 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதியுடன் முடியும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா விண்ணப்பித்து உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா…