அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை, ஊழலாட்சி துறையாக மாறி விட்டது- ஸ்டாலின்
வேலூர்: அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை, ஊழலாட்சி துறையாக மாறி விட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் கந்தனேரியில் திமுக சார்பில்…
வேலூர்: அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை, ஊழலாட்சி துறையாக மாறி விட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் கந்தனேரியில் திமுக சார்பில்…
சென்னை: அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பது என்பது 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி…
சென்னை: சசிகலாவை வரவேற்ற கட்சி நிர்வாகிகளை நீக்கி வரும் அதிமுக தலைமை, ஓபிஎஸ் மகனையும் நீக்குமா என்ற கேள்வி கட்சியினரிடையே எழுந்துள்ளது. கடந்த 27ம் தேதி சசிகலா…
திருச்சி: சசிகலாவை வரவேற்று, ஆதரவு போஸ்டர்கள் அடித்த அதிமுகவின் மேலும் ஒரு நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை தண்டனை முடிந்து…
திருநெல்வேலி: சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி நீக்கம் செய்யபட்டுள்ளார். சிறையில் இருந்து சசிகலா இன்று விடுதலையாவதை முன்னிட்டு அவரை வரவேற்று திருநெல்வேலி மாவட்ட அதிமுக…
சென்னை: ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்புக்காக கூடிய அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…
சென்னை: “தமிழகத்தில் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் அவர்கள் தான்” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறிய நிலையில், அதை திமுக தலைமை சுட்டிக்காட்டி…
பெங்களூரு: உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி மற்றும் நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்றும் கண்டறியப்பட்டு உள்ளதால், அவருக்கு ஒருவாரம் சிகிச்சை அளிக்கப்படும்…
சசிகலா வரும் 27ந்தேதி 4 ஆண்டு சிறைத்தண்டனை முடித்து, பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில், திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் என கூறி,…
பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆனால், தொடர் சிகிச்சைக்காக இன்னும் 4 நாட்கள் மருத்துவ மனையில் இருக்க அறுவுறுத்தப்பட்டுள்ளது என…