சென்னை: 100நாள் வேலைத்திட்டதிற்கான தொகையினை உடனடியாக விடுவியுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சசர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய தொகையினை உடனடியாக விடுவிக்கக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.