சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால்கனகராஜ் இன்று பாஜகவில் இணைந்தார்.

ததமிழ் மாநில கட்சியின் தலைவரும், முன்னாள் சென்னை வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான பால்கனகராஜ் இன்று காலை நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன், தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் கூண்டோடு  இணைந்தார்.

அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற பாஜக தலைவர் முருகன், பாஜக உறுப்பினர் கார்டும் வழங்கினார்.

பாஜகவில் ஐக்கியமாகிறார்..  வழக்கறிஞர்சங்கத் தலைவருமான பால்கனகராஜ்….