சென்னை: அனைத்து உழைப்பாளர்களையும் உழைப்பாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம்  என மே1 உழைப்பாளர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உழைப்பாளர் தினத்தை ஒட்டி, தனமு சமூகவலைதளமான  எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் உழைப்பாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம்!

மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க – ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!

இவ்வாறு   கூறியுள்ளார்.

நாளை மே தினம்: தொழிலாளர்களின் நலன் காக்கும் திட்டங்களை சுட்டிக்காட்டி முதலமைச்சர் வாழ்த்து…