தமிழகத்தில் கடந்த 5 நாளில், ரூ.11 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்! தேர்தல் அதிகாரி
சென்னை: தமிழகத்தில், கடந்த 26ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கடந்த 5 நாளில், ரூ.11 கோடி கணக்கில் வராத பணம்…
சென்னை: தமிழகத்தில், கடந்த 26ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கடந்த 5 நாளில், ரூ.11 கோடி கணக்கில் வராத பணம்…
அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், திமுகவுடன், 6 தொகுதிகள் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன், அனைத்திலும் தனது கட்சி தனிச்சின்னத்திலேயே போட்டியிடும் என்று கூறியுள்ளார். அவரின்…
சென்னை: திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ள திருமாவளவன் பாஜக தமிழகத்தில் காலூன்றக்கூடாது என்ற நோக்கில்…
தொகுதி பங்கீடு அதிருப்தி காரணமாக, திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேற வாய்ப்புள்ளது என்று நேற்று செய்திகள் வெளியான நிலையில், இன்று 6 தொகுதிகள்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு, 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.…
சென்னை: இந்திய வரலாற்றில் முதன்முறையாக அதிமுக தலைமை, கும்பல் கும்பலாக வேட்பாளர்களை அமரவைத்து நேர்காணல் நடத்தி உள்ளது. இதை அதிமுகவினரே விமர்சித்துள்ளனர் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட…
சென்னை: சசிகலாவின் துரோகிகள் எங்கள் குடும்பத்தில்தான் உள்ளார்கள், வெளியே இல்லை என்று சசிகலாவின் சகோதரர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவின்…
சம்பந்தப்பட்டவர்களின் வாய்கள் வலிக்கும் வகையிலும், கேட்பவர்களின் காதுகளில் ரத்தம் வரும் வகையிலும், அரசியல் உலகில், தங்களின் ஓய்வை அறிவித்து, பின்னர் மீண்டும் மீண்டும் உள்ளே குதித்து உயிரை…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளித்தவர்களிடம் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்ககிடையில், யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும்…