கருத்துக் கணிப்புகள்..
நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… கொஞ்சம் டீப்பாக அலசினால் பல நேரங்களில் தமாஷாகவே இருக்கும்.. யாருக்கும் தெளிவாக பதில் புரிந்து விடக்கூடாது என்பதற்காக…
நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… கொஞ்சம் டீப்பாக அலசினால் பல நேரங்களில் தமாஷாகவே இருக்கும்.. யாருக்கும் தெளிவாக பதில் புரிந்து விடக்கூடாது என்பதற்காக…
டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முந்தை 72 மணி நேரம், அதாவது 3 நாட்கள் அரசியல் கட்சிகள் சார்பில்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக நாங்கள் எந்தவொரு கருத்துக்கணிப்பும் நடத்தவில்லை என சென்னை லயோலா கல்லூரி சார்பில் திடீர் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ’தேர்தல் போக்கு விமர்சனங்களில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கொரோனா…
சென்னை: மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதிமுக மற்றும்…
திருச்சி: திருச்சி அருகே உள்ள லால்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சரத்குமார் கட்சி வேட்பாளர், திமுக முதன்மைச்செயலாளர் நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். .இது சமத்து மக்கள்…
தருமபுரி: முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் அதிமுகவில் இணைந்தார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் களம் தகதகவென தகித்துக்கொண்டிருக்கிறது. ஆட்சி கைப்பற்ற திமுகவும்,…
சென்னை தாம் உழைப்பால் திமுகவில் உயர்வு பெற்று தலைமை பதவியை அடைந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். வரும் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை…
சென்னை புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்துக்கு பாஜக ஆட்சியை விட காங்கிரஸ் ஆட்சியே நன்மை அளித்தது எனக் கூறி உள்ளனர். தமிழகத்தில்…
சென்னை வாக்காளர்களுக்கு அதிமுகவினர் ரெப்கோ வங்கி மூலம் பணப் பட்டுவாடா செய்வதைத் தடுக்க கோரி அந்த வங்கி நிர்வாகி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். வரும் ஏப்ரல்…