தமிழகத்தில் கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்
சென்னை தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் தமிழகம் எங்கும்…
சென்னை தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் தமிழகம் எங்கும்…
திருச்சி: திருச்சி அருகே உள்ள திருவெறும்புர் சட்டமன்ற தொகுதியில், அந்த பகுதியைச் சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் ‘சர்க்கார்’ படப்பாணியில் ’49 P’ சட்டப் பிரிவைப் பயன்படுத்தி…
விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக புகார் எழுந்துள்ளது. அதையடுத்து, அங்கு வாக்குப்பபதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்ற வருகிறது. காலையில் இருந்த சுறுசுறுப்பு படிப்பபாக குறைந்து, மாலை 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குகளே பதிவாகி…
சென்னை: ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன் தேர்தல் விதிகளை மீறி இரட்டை இலை சின்னத்துடன் வாக்களிக்கச் சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தாமரை சின்னத்துடன் வாக்களித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதனால், வானதி சீனிவாசனை தகுதி…
சென்னை: சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என நடிகர் விஜய் சேதுபதி கூறினார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை…
வேலூர்: தேர்தல் பாதுகாப்பு பணியின்போது ஆம்பூர் டிஎஸ்பிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடடினயாக அவர் வேலூர் கொண்டு செல்லப்பபட்டு சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக…
சென்னை: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 6ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இறுதி…
கோவை: தொண்டாமுத்தூரில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு அதிமுகவினர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிவசேனாதிபதி தரப்பில் மாவட்ட…